கார் வாங்கும் திறன் அதிகரிப்பு

ஒரு காலத்தில் நடுத்தரக் குடும்பத்தினர் போக்குவரத்து தேவைகளுக்கான பைக்குகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கினர். தற்போது அவர்கள் கார்களுக்கு மாறிவிட்டனர். புதிய வாகனங்கள் அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குபவர்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். கார்களை வாங்க முடியாதவர்கள், முடிந்தவரையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முயற்சி செய்கின்றனர். இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பம் செய்பவர்களில் பெரும்பாலானோரிடம் சொந்தமாக கார் இருப்பது கிடையாது என்பதே நிதர்சனம்.


Popular posts
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்
Image
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு சி.எம் கொதிக்கும் கமல் காரணம் என்ன
Image
நெல்லை ஆட்சியளர் அதிரடி ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 12 குழுக்கள் அமைப்பு
Image