தரம்சங்கடமான நிலை இனி இல்லை

இதனால் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்பவர்கள், டிரைவிங் சோதனைகளை பூர்த்தி செய்வதற்காக தெரிந்தவர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் சென்று கார்களை கடன் பெற வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது.


இதில் மோசமான நிலை என்னவென்றால், உதவி செய்பவர்கள் காரை தர முடியாது என்று சொல்லிவிட்டால், மேலும் தர்மசங்கடமாகிவிடும். ஓட்டுநர் உரிமம் எடுக்க முடியாமல் போகலாம், மேலும் அவர்களுடைய நட்பை கூட இழக்க நேரிடலாம்.


ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாடகைக்கு கார்



சொந்தமாக கார் இல்லாதவர்களின் பரிதாப நிலையை புரிந்து கொண்ட டெல்லி போக்குவரத்து துறை, புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


அதன்படி, கார் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பம் செய்பவர்கள் டிரைவிங் சோதனைக்கு உட்படுத்தும் போது, ஆர்.டி.ஓ அலுவலத்திலேயே கிடைக்கும் வாடகைக்கு கார்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக, டெல்லியிலுள்ள சராய் காலே கான் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் கார் லைசன்ஸ் பெற விரும்புபவர்கள், இந்த ஆர்.டி.ஓ ஆலுவலகத்திலேயே வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.




Popular posts
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்
Image
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு சி.எம் கொதிக்கும் கமல் காரணம் என்ன
Image
நெல்லை ஆட்சியளர் அதிரடி ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 12 குழுக்கள் அமைப்பு
Image