இனிமேல் கவலையே வேண்டாம்- ஓட்டுநர் உரிமம் வாங்குவதில் புதிய நடைமுறை

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புதிய நடைமுறை



ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வாகனங்களை ஏற்பாடு செய்ய முடியாதவர்களின் வசதிக்காக டெல்லியின் சராய் காலே கான் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாடகைக்கு கார்களை வழங்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான தேவையான பொருட்களின் பட்டியலில் இன்று வாகனங்களும் வந்துவிட்டன. பெரும்பாலான மக்கள் நகரின் வெளிப்பகுதியில் வசிப்பதால், தங்களுடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.



Popular posts
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்
Image
சென்னை திருவெற்றியூர் பொது வர்த்தகர் சங்கம் சார்பில் பொதுக்குழு
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image