சென்னை திருவெற்றியூர் பொது வர்த்தகர் சங்கம் சார்பில் பொதுக்குழு
சென்னை திருவெற்றியூர் பொது வர்த்தகர் சங்கம் சார்பில் பொதுக்குழு வெள்ளிவிழா காணும் வணிகர்களுக்கு பாராட்டுவிழா கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா தலைவர் திரு வி.இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ஜி.ஸ்டாலின் வரவேற்புரையும் காப்பாளர் எஸ்.நளராஜன், துணைத் தலைவர் ஏ.எஸ்.கனி துணைத் தலைவர் மா.இராஜசேகர் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் பொதுச்செயலாளர் இரா.முருகேசன் அவர்கள் ஆண்டறிக்கை, புதிய தீர்மானங்கள் தாக்கல் செய்தார். அதன் பின் பொருளாளர் ந.இராசேந்திரன் அவர்கள் வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார்.

 

இந்நிகழ்ச்சியின் வெள்ளிவிழா காணும் வணிகர்களுக்கு பாராட்டுமடல் மற்றும் சங்க உறுப்பினர் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை கௌரவ தலைவர் திரு ஜி.வரதராஜன் மற்றும் கௌரவ ஆலோசகர் A.நாராயணன் அவர்கள் வணிகர்களுக்கு வழங்கினார்கள்.

 

இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகைய்யில் நீதிமன்ற வளாகத்தில்உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலக்த்தில்
Image
இனிமேல் கவலையே வேண்டாம்- ஓட்டுநர் உரிமம் வாங்குவதில் புதிய நடைமுறை
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது
Image